வணக்கம் டியர்ஸ், அத்தியாயம் 24 நீ பூஞ்சோலையானால் நான் பூங்குயிலாவேன்!! (விஜய கௌரி) முகம் விகசிக்க தன் காதலனாகிய கணவனின் பக்கத்தில் நின்றிருந்தாள் நிரல்யா. நடந்ததும், நடந்து கொண்டிருப்பதும் கனவு போலவே இருந்தன இவளுக்கு. திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் எனச் சொல்லி தந்தை ஜனாவின்...
வணக்கம் டியர்ஸ், அத்தியாயம் 23 நீ தென்றலானால் நான் ஸ்பரிசமாவேன்!!(ஆனந்தி ஜெய்-கொஞ்சம் மாத்திருக்கேன்) அந்தச் சின்ன கிளினிக்கில், லேடி டாக்டரின் முன் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் நிரல்யா. அவள் முகத்தையும் தாலியில்லா கழுத்தையும் பார்த்து உச்சுக் கொட்டித் தலையை இடம் வலம் ஆட்டினார் அந்த...
1. காவல் நான் காதல் நீயடி. "ஜெயிச்சிட்ட தினேஷா" அந்தப் பெரிய விளையாட்டு அரங்கம் முழுவதும் கைத்தட்டலிலும், விசில் சத்தத்திலும் அதிர்ந்து கொண்டிருக்க.. ஒரு ரசிகனின் இந்த கூக்குரலில் புன்னகை செய்தான் தினேஷ். இத்தனை ஆர்ப்பரிப்பும் யாருக்காக? இவன் ஒருவனுக்காக. அதற்கு நன்றி...
வணக்கம் டியர்ஸ், எபி பாடல் இந்தப் பாட்ட கேக்கறப்பலாம் அப்படியே மனசை பிசையும்!!! எவ்ளோ ஆத்மார்த்தமானப் பாட்டு இது!!! அத்தியாயம் 21 நீ மலரானால் நான் மணமாவேன்/வண்டாவேன்!!! (ஸ்ரீநித்யா/நர்மதா) சத்தம் வராமல் தேம்பியபடி படுத்திருந்த ஐந்து வயது குட்டி நிரல்யாவின் அருகே வந்து அமர்ந்தார்...
வணக்கம் டியர்ஸ், எபி பாடல் அத்தியாயம் 20 நீ தீபமானால் நான் திரியாவேன்!!!(சிந்து நாரயணன்/ அக்னி பறவை) காரில் இவன் சத்தம்தான் பெரிதாய் இருந்தது. மழலை மாறா பேச்சில், இது என்ன, அது என்ன எனக் கேட்டபடியே வந்தான் நிவேதனன். பின் சீட்டில் நிரல்யாவும், மகனும் அமர்ந்து கொண்டு சலசலத்தபடி வர, ரியர்...
வணக்கம் டியர்ஸ், அத்தியாயம் 19 நீ கடவுளானால் நான் கருவறையாவேன்!!!(சுபாஷிணி—கொஞ்சம் மாத்திருக்கேன்) சமையலுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிக் கொண்டு, அபார்ட்மேண்ட் பார்க்கிங்கில் காரை பார்க் செய்த ஜனாவுக்கு மெலிதாய் சிரிப்பு வந்தது. பத்து மணி சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும்...
வணக்கம் டியர்ஸ், அத்தியாயம் 18 நீ வீணையானால் நான் விரலாவேன்!!!(கோம்ஸ்—கொஞ்சம் மாத்திருக்கேன்) தன் கையில் இருந்த மருத்துவமனைப் பத்திரங்களையே வெறித்தபடி நின்றிருந்தான் ஜனார்த்தனன். நிரல்யா, மகனை எப்பொழுதும் ராஜா, கண்ணா, செல்லம் என அழைப்பதையே கேட்டிருந்தவன், குட்டியின் நிஜப் பெயரைப்...
மரணத்தின் தேதி தெரியாத வரைதான் மனிதனின் வாழ்க்கை இனிக்கும். அது தெரிந்து விட்டால், உயிர் உடலில் ஒட்டி இருந்தாலும் அவன் பிணத்துக்குச் சமானம்தான். சூதாட்டம்!! விளையாட்டாய்தான் அதில் ஈடுபட்டேன். ஆரம்பத்தில் ஜெயித்த போதை, தோற்கும் போதும் மீள விடவில்லை. விட்டதைப் பிடிக்கலாம் எனக் கடன் வாங்கி விடியலே...
வணக்கம் டியர்ஸ், இந்த ஸ்க்ரீன்ஷாட் என் சித்தப்பா மக கூட பேசனது. அவ ஒரு டாக்டர். இதை பத்தி விரிவா எழுதலாம் கதைலன்னு நெனைச்சேன். ஆனா நானும் குழம்பி உங்களயும் குழப்ப வேணாம்னு சிம்பிளா முடிச்சிட்டேன். ரெஃபர் பண்ணிக்கலாம் நீங்க! அத்தியாயம் 17 நீ கவியானால் நான் கவிதையாவேன்!!! உடல்...
வணக்கம் டியர்ஸ், எபி பாடல் அத்தியாயம் 16 நீ வில்லானால் நான் அம்பாவேன்!!! அது ஒரு ஞாயிற்றுக் கிழமை காலைப் பொழுது! எப்பொழுதும் போல விழிப்பு வந்து விட, “ரொம்ப நாளாச்சு ஜாகிங் போய்! இன்னிக்காச்சும் ஓடுவோம்! வயிறு கொஞ்சமா தொப்பை வைக்கற மாதிரி இருக்கு!” என முனகிக் கொண்டே காலைக் கடன்களை...
வணக்கம் டியர்ஸ், இந்தக் கதை எபில வர கேப்ஷன் பாட்டு சொல்லிருந்தேன்ல, அதோட வரிலாம் போட்டு முடிச்சு ரெண்டு மூனு எபியா என்னோட வரிகளதான் போட்டுட்டு இருக்கேன். இன்னிக்கு பாப்பாட்ட கொஞ்சம் ஐடியாஸ் கேட்டேன். அவ சொல்றா அது போலவே இங்லீஸ்ல ஒரு பாட்டு இருக்காம்! அதுல ஐடியா எடுங்கன்னு! நமக்கு அதெல்லாம்...
வணக்கம் டியர்ஸ், எபி பாடல் இந்தப் பாட்ட கேளுங்க! மனசு அப்படியே உருகும்!!! அத்தியாயம் 14 நீ கதிரானால் நான் கமலமாவேன்!!! மெல்லப் பூனைப் போல் நடந்து வந்தவன், பின்னால் இருந்து கட்டிக் கொண்டான் அவளை. திடுக்கிட்டுப் போனவள், “ஐயோ! அம்மா!” எனக் கத்த ஆரம்பித்தாள். “நான்தான்டி, பொண்டாட்டி!”...
வணக்கம் டியர்ஸ், இந்த போஸ்ட் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் அம்மாக்களுக்கானது. நான் மெடிக்கல் லைன்ல இல்ல! அதனால இந்த HPV (Human Papillomavirus) அப்படின்னா என்னன்னு நீங்களே கூகுள் பண்ணி தெரிஞ்சுக்கோங்க! மேலோட்டமா சொல்றதுனா செக்ஸுவல் ஆக்டிவிட்டிஸ்னால வரக் கூடிய வைரசிது! அது கேன்சர கொண்டு வர சான்ஸ்...
வணக்கம் டியர்ஸ், Upvan Lake, Thane அத்தியாயம் 13 நீ நூலானால் நான் மையாவேன்!!! காலையில் அலாரம் சத்தம் கேட்கும் முன்னே விழிப்பு வந்து விட்டது ஜனார்த்தனனுக்கு. சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்தவனுக்கு, ஒரு நிமிடம் எங்கிருக்கிறோம் எனப் புரியவில்லை. என்னவோ நிறைய நாட்களுக்குப் பிறகு...
வணக்கம் டியர்ஸ், எபி பாடல் அத்தியாயம் 12 நீ வானமானால் நான் நீலமாவேன்!!! இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சென்னையில் இருந்து பயணம் செய்து மும்பை சத்ரபதி சிவாஜீ விமான நிலையத்தில் வந்திறங்கினான் ஜனார்த்தனன். தம்பியிடம் நேற்றுதான் இதைப் பற்றி பேசியது போலிருந்தது. அதற்குள் இரண்டு மாதங்கள்...