வணக்கம் வாசகத் தோழமைகளே 🙏 மன்னிக்கவும். பதிவு போட்டுட்டேன்னு நினைச்சிட்டு இத்தனை நாளா போடாம விட்டுட்டேன். இன்னிக்கு அதனால மலர் மாணிக்கததின் flashback முழுவதையும் பதிவிடுகிறேன். நீண்ட அத்தியாயங்கள். பொறுமையாக வாசியுங்கள். தங்களின் தொடர்ந்த கருத்துப் பகிர்வுக்கும் ஆதரவுக்கும் நெஞ்சார்ந்த...
வணக்கம் டியர்ஸ், அத்தியாயம் 24 நீ பூஞ்சோலையானால் நான் பூங்குயிலாவேன்!! (விஜய கௌரி) முகம் விகசிக்க தன் காதலனாகிய கணவனின் பக்கத்தில் நின்றிருந்தாள் நிரல்யா. நடந்ததும், நடந்து கொண்டிருப்பதும் கனவு போலவே இருந்தன இவளுக்கு. திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் எனச் சொல்லி தந்தை ஜனாவின்...
வாங்க கல்யாண அத்தியாயத்தை வாசிக்கலாம். அத்தியாயம் 15 அந்த வாரயிறுதி நாளில் மலரும் மாணிக்கமும் பிள்ளைகளுடன் ஊருக்குச் சென்று மலரின் பெற்றோர்களிடம் தங்களது திருமண முடிவினைக் கூறியிருந்தனர். மிகுந்த மகிழ்ச்சியில் திளைந்திருந்தனர் அவளின் பெற்றோர். அன்று ஆற்றில் குளிக்கலாமென முடிவு செய்து...
வணக்கம் டியர்ஸ், அத்தியாயம் 23 நீ தென்றலானால் நான் ஸ்பரிசமாவேன்!!(ஆனந்தி ஜெய்-கொஞ்சம் மாத்திருக்கேன்) அந்தச் சின்ன கிளினிக்கில், லேடி டாக்டரின் முன் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் நிரல்யா. அவள் முகத்தையும் தாலியில்லா கழுத்தையும் பார்த்து உச்சுக் கொட்டித் தலையை இடம் வலம் ஆட்டினார் அந்த...